மருந்தாளுநர் சங்கத்தினர்

img

பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.